Page 2 of 12
இரண்டு பிள்ளைகள் ஆகிப்போனார்கள்.
மூத்தவன் மகிழ்வேந்தன். அவனை அடுத்து இரண்டு வருடம் கழித்து பிறந்தவள் தான் நம் கதையின் நாயகி மகிழ்.
தன் மகள் வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மகிழ் என்று பெயரிட்டு மகிழ்ந்தார் கருணாகரன்.
கூடவே இப்பொழுது தொழிலும் நன்றாக வளர்ந்து இருக்க, தன் முதலாளியை பின்பற்ற ... ரும் சருமம்.
This story is now available on Chillzee KiMo.
...
பிறை போன்ற நெற்றி...வில்லாய் வளைந்த புருவங்கள்... அந்த புருவங்களுக்கு கீழே அகன்ற சிறு குளமாய் அவளின் விழிகள். அந்த குளத்தில் எப்பொழுதும் ஓரிடத்தில் நிக்காமல் துள்ளி