Page 7 of 12
தேடிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அவள் அன்னைக்கு கருணாகரனை பார்த்துக் கொள்ள பயிற்றுவித்தவள், அடுத்து என்ன என்று யோசித்தாள்.
இப்பொழுது ஒரு வழியாக வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க, அடுத்து குடும்பத்தை நடத்த பொருளாதாரம் மிக முக்கியமாகப் பட்டது.
இந்த நிலையில் தன்னால் சொந்தமாக தொழில் தொடங்க மு
...
This story is now available on Chillzee KiMo.
...
அடிக்கிறானுங்க.
பேசாம நீ ஆணாக பிறந்திருந்தால், எனக்கும் போட்டி இருந்திருக்காது. நானே உன்னை சைட் அடிச்சிருக்கலாம்...எப்புடி? “ என்று சிரித்தாள் மங்கை.