Page 1 of 23
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகா
கோவை
வழியெங்கும் சக்தி பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகமே பதட்டமாக இருந்தது, எங்கே அவளின் உடல் நிலை பாதிக்குமோ என தாட்சாயணி பயந்து கவலைக் கொண்டார். பாரதிக்கும் சக்தியின் வீம்பு சரியே என்றாலும் இந்த சமயத்தில் இது தேவையா என்றுதான் தோணியது, இருந்தாலும் அவளின் பேச்சிற்கு மதிப்பளித்தான் அவளுக்கு துணையாக இருக்க எண்ணினான்.
சக்தியின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் பயத்தையும் டென்ஷனையும் கண்டு கலங்கினான். கருணாகரன் மட்டும் தெளிவாக இருந்தார். ஏதோ சீமந்தம் முடித்த கையோடு மகளை ... p>
”ரேவதி வாம்மா உன் அப்பா வீடு வந்துடுச்சி இறங்கு” என சொல்லிவிட்டு அவர் வாட்ச்மேனிடம் ”நான் கருணாகரன் காலேஜ் பிரின்சிபால் அண்ணாமலை இருக்காரா”
This story is now available on Chillzee KiMo.
...