Page 14 of 23
”இப்பவும் நான் கஷ்டத்தை அனுபவிச்சிக்கிட்டுதான் இருக்கேன் தனிமையில வாடறேன், என் மனைவி என்னை விட்டு கோச்சிக்கிட்டு போயிட்டா, என் மகனையும் என்கிட்ட காட்டலை நானே வருத்தத்தில இருக்கேன்” என கார்த்திக் தன் தரப்பு விளக்கம் சொல்லி வருந்த அதைக் கேட்ட பாரதியோ அவனிடம் கோபமாக உரையாடினான்.
”பின்ன ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை ... ”நீதான் கெட்டவன்னு நினைச்சேன் ஆனா ரேவதி உன்னை விட சுயநலவாதியா இருந்திருக்கா, உங்களை என் மாணவர்கள்ன்னு சொல்லிக்கவே எனக்கு அவமானமா இருக்கு, போதும் இனி
This story is now available on Chillzee KiMo.
...