Page 34 of 34
“ஆனா அப்பா நானும் வரேன்”
“சொன்னாக் கேளு ஆதி, வீட்டை பத்திரமா பார்த்துக்க” என சொல்ல அவனோ சந்திரிகாவை ஆசையாக பார்த்தான், அவளோ கண்களால் கெஞ்சவே ஆதி கோபமாக வீட்டுக்குள் சென்றான்.
அவன் சென்றதும் நடராஜன் சந்திரிகாவை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று பஸ் ஏறினார். ஆதியும் 10 நாட்கள் எப்போது முடியும், சந்தி ... : center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page
This story is now available on Chillzee KiMo.
...