Page 30 of 34
”நேரம் வரும் போது சொல்றேன்ப்பா, நீங்க கிளம்புங்க நான் வரலை” என சொன்னவன் நேராக தன் தாத்தாவின் அறைக்குச் சென்றான்.
அங்கு அவருடன் வரவு செலவு கணக்குகளை சரி செய்ய அமர்ந்துவிட்டான். தாத்தாவும் அவனிடம் செலவு கணக்குகளை கேட்க அவனும் பதில் சொன்னான். அவனது செயலைக் கண்ட நடராஜனோ போன் மூலம் தான் டூருக்கு வரவில்லை என சொல்லிவிட்டார் ... மெதுவாகச் சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
”டிபன் ரெடியாகுது தெரியலையா”
“எனக்கு முத்தம் வேணும் வா” என ஹஸ்கி வாய்சில் கேட்டு அவளது கையை இழுக்க அவள் தடுத்தாள்.