Page 2 of 14
நுழை வாயிலிலேயே நின்று அந்த காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
தன் தலைவலியையும் மறந்து கொள்ளென்று சிரித்து விட்டான். அவன் சிரிப்பு சத்தம் கேட்டதும் தான், இருவரும் வாயில் பக்கம் பார்த்தனர்.
அங்கே தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு ஒற்றைக் காலை குறுக்காக வைத்து சவகாசமாய் சுவற்றில் சாய்ந்த படி நின்று கொண்டு அவர்களைப் பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
படி ஒரு பிள்ளைச் செல்வம் இல்லாமல் போனதே என்று ஏக்கம்+வருத்தம் கலந்து ஒன்றாய் சேர்ந்து மனதை பிசைந்தது.
பிறகு ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவர், தன் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு சிரித்தவாறு