Page 8 of 34
பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கான பணம் அவரின் குடும்ப பொது பணம்தான் அந்தளவிற்கு சண்முகவேலனுக்கு சொத்துக்கள் இருந்தது,
ஆனாலும் வாரிசுரிமை பட்டம் வந்த பின்பு இந்த ஊரை ஆள வேண்டும் என்றால் பணத்தை இறைத்து மக்களை காப்பதுதான் அவரின் தலையாய கடமையாகும். அதுதான் காலம்காலமாக இருக்கும் வழக்கம். இன்றுவரை அவர் தன் கடமையை சரியாக நிறைவேற ... ருந்தது. தங்களுக்கு அந்த பதவி கிடைக்காதா அப்படிக் கிடைத்தால் எப்படியிருக்கும்? தங்களையும் கடவுளாக இந்த ஊரே பார்க்குமே என அனைவரும் ஏங்கினார்கள். அவர்களின்
This story is now available on Chillzee KiMo.
...