Page 18 of 34
ஆதியோ தந்தையை விட்டுவிட்டு நேராக சந்திரிகாவை தேடிச் சென்றான். கிச்சனில் அவள் இல்லாமல் போக அவளது அறைக்குச் சென்றான். அவளது லக்கேஜ் அங்கு இருக்கவும் சந்தோஷப்பட்டான். வீடு முழுவதும் தேடினான். எங்கும் அவள் இல்லை. ஆதி அலைவதைக் கண்ட நடராஜனும் அவனைத் தடுக்காமல் விட்டார். அவன் செய்வதையே பொறுமையாகப் பார்த்தார் ... ன்ன ஆச்சி உனக்கு, ஏன் இப்படி பண்ற நில்லு
This story is now available on Chillzee KiMo.
...