Page 11 of 15
என்றதும் பெண்ணவளுக்கு உள்ளுக்குள் படபடவென்று அடித்துக் கொண்டது.
“என்னாச்சு அவருக்கு? ஏன் இன்னும் வரவில்லை? “ என்று அவள் இதயம் வேகமாக துடித்தது. அவள் மனம் கஷ்டபடும்பொழுதெல்லாம் ஆறுதல் தேடும் தன் தோழியை தேடின அவள் விழிகள்.
வீணா அன்று வந்திருக்கவில்லை. அவளின் பெற்றோர்கள் ஊரில் இருந்து வந்து இருப்பதால், அன்று வி ... அழைப்பது அவனை என்று ஏதோ தடுக்க, அடுத்த நொடி அழைத்திருந்தாள் அவனுடைய அன்னையை. கவிலயாவின் அழைப்பை கண்டதும், அபிராமியும் ஆச்சர்யபட்டு மலர்ந்த சிரிப்புடன் போனை
This story is now available on Chillzee KiMo.
...