Page 15 of 15
எப்படி அபிலயா வை மறந்தேன்? என்ற ஆற்றாமை உடன் தன்னைத்தானே தலையில் அடித்து கொண்டவன், தன் நெற்றி பொட்டில் விரல்களால் தடவியபடி யோசித்தான்.
பின் ஏதோ முடிவு செய்தவனாய்
“வேண்டாம்...நான் இப்படியே தள்ளியே இருந்து விடுகிறேன். அதுதான் அவளுக்கும், இனி வரும் அவள் எதிர்காலத்திற்கும் நல்லது...” என்று தன் மனதை கல்லாக்கி கொண்டவன், ... ly on Sundays.
This story is now available on Chillzee KiMo.
...Go to Pen ondru kanden story main page