Page 2 of 4
என்று அவன் சொன்னதே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அன்பான கணவன் முத்தான ஒரு குழந்தை வேறு எதுவும் வேண்டும் என்று அவளுக்கு இப்போது தோன்றவில்லை.
புன்னகையோடு திரும்பியவள் கடிகாரத்தை பார்த்து திடுகிட்டாள். நேரம் அதற்குள் 5 . 45 ஆகி இருந்தது. அவளின் கம்பெனி பஸ் 6 .30 வந்து விடும். அவசர அவசரமாக எழுந்தாள். பல் துலக்கி, ட ... பகம் மிகவும் நல்ல குணம் படைத்தவர்கள். கவிதாவை தன் சொந்த பேத்தி போல் பார்த்து கொண்டார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...
பஸ் நிலையத்திற்கு இரண்டு நிமிடம் முன்பே வந்து விட்டதை கை கடிகாரத்தை பார்த்து