Page 20 of 35
கூடாது, முதலில் இவ்விசயத்தை தாத்தாவின் காதில் ஓதவேண்டும் இது முக்கியம் என நினைத்துக் கொண்டான் சுந்தரன்.
மறுபக்கம் சுகுமாறன் தன் மகள் சுந்தரியை அழைத்துக் கொண்டு ஒருவழியாக திருநெல்வேலியை அடைந்தார்.
”அப்பா இது என்ன ஊரு”
”திருநெல்வேலிம்மா“
”ஓ இங்கதான் உங்களுக்கு இடமாற்றம் செய்திருக்காங்களாப்பா”
”இல்லைம்மா இந்த ஊருக்கு பக்கத்துல ஒரு கிராம
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இந்த விசயத்தை என்கிட்ட முன்னாடியே சொல்லலையே ஏன்ப்பா”
”எங்கம்மா சொல்றது கல்யாணம்னாலே உனக்குப் பிடிக்கலை”
“பிடிக்கலைன்னு இல்லைப்பா வெறுப்பு வர்ற மாதிரி செய்துட்டாங்க அதான்”