தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 13 - சசிரேகா
மறுநாள் காலையில் கண் விழித்த சந்திரிகாவின் கண்களில் ஆதி தெரிந்தான் தூங்கிக் கொண்டிருந்தவனது முகத்தைப்பார்த்தாள் குழந்தைதனம் அப்பட்டமாக தெரிந்தது அவனை ஆசையாக பார்த்தவள் அடுத்த நொடியே படக்கென எழுந்து அமர்ந்தாள்.
பயம், அச்சம், அதிர்ச்சி, வியப்பு என பல உணர்ச்சிகளும் அவள் முகத்திலும் உள்ளத்திலும் மாறி மாறி வந்தன.
”சே பொழுது விடிஞ்சிடுச்சி நாம இங்க இருந்தா யாராவது பார்த்தா பிரச்சனையாகுமே முதல்ல கிளம்புவோம்” என நினைத்தவள் அவன் அறையை விட்டு வெளியே வந்தாள். சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே வேறு வழியாக தன் அறையை அடைந்து பலமாக மூச்சு வாங்கினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டும்” என சொல்ல சந்திரிகா வந்தாள். அவனுக்கும் நடராஜனுக்கும் பரிமாறிவிட்டாள்.
ஆதியோ
”அம்மா எங்க?” என சந்திரிகாவை கேட்க