Page 15 of 24
அடுத்த கணம் அவள் உள்ளே மண்டிக்கிடந்த எரிச்சல் எல்லாம் மறைந்து போய் ஏதோ ஒரு இதமான உணர்வு பரவுவதை போல இருந்தது
இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ, மகிழையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள் சைந்தவி
ரேவதி தன் மருமகளிடம் ஏதோ கேட்க, அவளிடம் இருந்து பதில் வராமல் போக, அவளின் பார்வை சென்ற இடத்தை நோக்கியவர் ஒரு கணம் அதிர்ந்து போனார்
அப்பொழுதுதான் அங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
சைந்தவியோ உள்ளுக்குள் பல்லை கடித்தாள்.
மதிய உணவு முடிந்ததும் ஓய்வெடுக்க என்று சில உறவினர்கள் அங்கிருந்த கெஸ்ட்ரூமிற்கு சென்று விட மகிழ் அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தாள்.