Page 22 of 24
அவனை கண்டுக்காமல் இது என்னடா னா என் பின்னால சுத்துதே... ஒருவேளை அந்த மாங்கா சொல்வது போல நானும் சுமார் மூஞ்சி குமார் மாதிரி கொஞ்சம் பார்க்கிற மாதிரி தான் இருக்கிறேனா? “ என்று அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பார்த்து, தன் வலியை மறந்து , நக்களுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் மகிழ்
அவள் முகத்தில் அந்த புன்னகையை கண்டதும் தான் சைந்தவியின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆர்யவர்மனுக்கும் தான் தாங்க முடியவில்லை.
தன்னுடைய பி.ஏ வை ஏனிந்த விக்ரமன் இப்படி தாங்குகிறான்? அவன் மட்டுமா? அந்த குடும்பமே இந்த பொடிப்பயலை தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறது. அப்படி என்ன