(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சின்னப்பனை நானே போய் பார்க்கிறேன், அவன் மட்டும் தப்பு செய்தது உண்மைன்னு தெரிஞ்சா அப்படியே அவன் தலையை நான் துண்டாக்கறேன்” என வீரா வேசமாக கோபத்துடன் சின்னப்பனை காணச் சென்றார் அஞ்சப்பன்

மலர்கொடிக்கு நிம்மதியாக இருந்தது. தான் செய்த அனைத்தும் நல்லதாகவே முடிந்துவிட்டது, இனி அடுத்து என்ன செய்யலாம் மெய்யப்பனை பார்த்து அவரையும் தோப்பு வீட்டிற்குச் செல்ல வைக்கலாம் எப்படியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியிருந்த தெருபக்கம் வந்தார். தெருவே அமைதியாக இருந்தது, சுந்தரனை தாக்கிய செய்தி கூட அந்தத் தெருவில்  இருந்த யாருக்கும் எதுவும் தெரியவில்லை என ஊர்ஜிதம் செய்துக் கொண்டவர் வண்டியில் இருந்து இறங்கி

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.