(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தவறான வழியில் சென்று ஊரையே சுற்றி வலம் வந்துக் கொண்டிருந்தான், அவன் சென்ற வழியில் இருந்தவர்கள் அனைவரும் அவனை பார்த்து அதிர்ந்தார்கள். அவனோ யாரை பற்றியும் கவலைப்படவில்லை, என்ன நடந்தது என்று தெரியவில்லை, சுந்தரன் என்னவானான் என்றும் புரியவில்லை, குழப்பம், பயம், பதட்டம் அனைத்தும் சேர்ந்து அவனை விரட்ட அவனோ வழி மறந்து அப்படி இப்படி என ஒருவழியாக தன் வீட்டை அடைந்தான். அதற்குள் மலர

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருக்க மெய்யப்பனோ

”சரி சரி உள்ள வா பார்த்துக்கலாம்” என அழைக்க மலரோ வாசலிலேயே நிப்பாட்டினாள்

”வேணாம்ங்க சின்னப்பன் இங்க இருந்தா ஆபத்து, அவனை தோப்பு வீட்டுக்கு அனுப்பிடுங்க,

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.