(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நடந்து மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றாள்.

”எப்படியோ நடக்கறது எல்லாம் நல்லதாவே நடக்குது, எப்படியும் என்னைப் பார்த்தா சுந்தரன் முகத்தை திருப்பிக்குவான்னு தெரியும், நான் நினைச்ச படியே சுந்தரனும் திரும்பிக்கிட்டான், அதனாலதான் தெரிஞ்சே கத்தியை எறிஞ்சேன், நான் பொண்ணுங்கறதால தூரத்தில இருந்து எறிஞ்சதால பெரிசா கத்திக்குத்து பலமா இருக்க வாய்ப்பில்லை, எப்படியும் சுந்தரன் பிழைச

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் சின்னப்பனுக்கும் கல்யாணம் ஆகாது, எவ்ளோ இருந்தா என் மருமகளா வள்ளியை வரவழைக்க ஆசைப்படறாங்க, இது நடக்காது எத்தனை முறை வள்ளிக்கிட்ட சுந்தரனை நான் விரும்பற விசயத்தை மறைமுகமா சொல்லியிருக்கேன்,

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.