(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அது தெரிஞ்சும் அவளும் என்னைப் பத்தி சுந்தரன்ட்ட சொல்லாம விட்டுட்டா, அவள் மட்டும் சொல்லியிருந்தா சுந்தரனும் என்னை பார்த்திருப்பான், விரும்பியிருப்பான் ஆனா, அப்படி நடக்காம போனதுக்கு வள்ளியும் ஒரு காரணம், என் காதல் இங்க கைகூடாம போனதுக்கு அவள்தானே காரணம் அதனால அவளோட காதலும் கைகூட நான் விடமாட்டேன்

முடிஞ்சவரைக்கும் எல்லாத்தையும் செய்தாச்சி, இனி என்ன பாக்கியிருக்கு ஆஆ அஞ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெல்வோம் என வெளியே வந்தவன் அங்கு மலரை கண்டதும் வியந்தான்

”மலரு என்னாச்சி உனக்கு, ஏன் இப்படியிருக்க”

”சின்னப்பன் சுந்தரனை கத்தியால குத்திட்டதா தகவல் சொன்னாங்க” என்று தான் சொன்னாள்

3 comments

  • கதை செம காமெடியான சீன். நிகழ்ச்சிகளில் ஒரு ஜோக்கர் நடிக்கலாம் நிகழ்ச்சியில் எல்லாரும் ஜோக்கரா இருந்தால் எப்படி. இது ஒரு ஊரு இதை ஆள சண்டை வேறயா :lol:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.