Page 3 of 4
இருந்தாள்.
ஒரு ஸ்ப்ளிட் செகன்டில் முடிவெடுத்தார் ஸ்ரீராம்!
அவருக்கு வந்தனாவை பார்க்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் மனைவிக்காக விட்டுக் கொடுக்க நினைத்தார்.
“ஏ.ஆர், நீ என்ன செய்றன்னு புரிஞ்சு தான் செய்றேன்னு நம்புறேன். உன் பேச்சுக்கு நாங்க யாரும் எப்போவும் எதிர் வார்த்தை பேசினது கிடையாது. ஆனால், இன்னொரு தடவை அன்னைக்கு நடந்தத ... போ என்று சொன்ன நொடியில் இருந்து அவனே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அவளை விட்டு விலகி விலகி போக, அவள் ஏன் அவனை விடாமல் பின் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறாள்?
This story is now available on Chillzee KiMo.
...