Page 19 of 32
கொண்ட கண்ணகியாய், அவன் முன்னே நியாயம் வேண்டி நின்றிருந்தாள் அபிலயா.
அக்னிமித்ரனோ தவறு செய்த பாண்டிய மன்னனைப் போல தலை குனிந்து நின்றிருந்தான் அவள் முன்னே. அவனால் மித்ரன் பேச்சை மீற முடியவில்லை...லயாவை சமாதானபடுத்த முயன்றான்.
“கொஞ்ச நாள் பொறு லயா... நான் எப்படியாவது மிதுவை சம்மதிக்க வைத்து விடுகிறேன்...” என்று அவன் முடிக்கும் முன
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவள் மனமும் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.
ப்ரியமித்ரனை சந்தித்த பொழுது அவள் அவ்வளவு உற்சாகத்துடன் தான் சந்தித்தாள்.