Page 9 of 16
”யாராவது தருவாங்க நான் போய் பார்த்துட்டு வரேன்“ என சொல்லி வேறு பக்கம் நடக்க அந்த குழந்தையின் அழுகை ரகுவால் தாங்க இயலவில்லை
”இது ஒண்ணு பிசாசு போல அழுது, நாம நந்தாகிட்டயே போவோம்” என சொல்லிவிட்டு நந்தாவை நோக்கி ஓடினான்.
இருவரும் வரட்டும் என பாட்டியும் அங்கிருந்த மணலில் அமர்ந்து இளமதியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்.
மறுபக்கம் போலீஸ் அதிகாரி சங்கரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற யார் பார்த்துக்குவாங்க சொல்லுங்க”
”வேணாம் ரவி, அந்த பசங்க பாவம், நீ செய்ற தொழில் தப்பானது அதுல அவங்களை சேர்க்காத அவங்களோட எதிர்காலத்தை பாழாக்காத நானே அவங்களை ஆசிரமத்தில சேர்த்துடறேன்“