Page 17 of 24
கையை பார்த்தாள். கோபத்தில் அவன் பிடித்த பிடியில் தன் கை சிவந்திருப்பதைக்கண்டு அதிர்ந்தாள்
”எதுக்குதான் இப்படி கோச்சிக்கறாரோ” என வாய்விட்டு சொல்ல அதற்கு அந்த பெண்மணியோ
”உங்களுக்காக இத்தனை புடவை எடுத்தாரு நீங்க எல்லாமே வேணாம்னு சொன்னதால அவர் கோச்சிக்கிட்டாரு போல”
”அப்படியா ஆனா நான் அவரை பார்க்கலையே”
”அவர் வந்ததில இருந்து உங்களைத்தவிர யாரையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன். அவன் முகம் கோபத்திலேயே இருந்தது. அந்த கோபத்திற்கும் அவன் செய்யும் செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்ந்தவள் தனது தோழி எங்கே என பார்த்தாள். அவள் இன்னும் பில் போடும் இடத்தில் இருக்கவே அகிலா