Page 16 of 25
நான் மட்டும் கொஞ்சம் சொதப்பாமல் இருந்திருந்தால், இந்நேரம் அனியின் மனைவியாய்...எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டியவள்...
நான் செய்த பெரும் பிழையால், இந்த பெண் இவ்வளவு வருத்தமும் வேதனையும் பட வேண்டியதாயிற்றே.” என்று யோசிக்க,
“அவள் மட்டுமா? அவனின் உயிர் நண்பன்... அக்னியும் கூடத்தா ... >
“இட்ஸ் ஓகே...அதைப்பற்றி பேச வேண்டாம்... முடிந்தது முடிந்தது தான். திரும்பவும் அது ஆரம்பிக்காது. எங்கள் காதல் ஒரு காய்ந்து போன ரோஜா செடி...” என்றாள் மீண்டுமாய் வெறித்த பார்வையுடன்.
This story is now available on Chillzee KiMo.
...