Page 11 of 20
அடுத்த நொடி அங்கு இல்லை ரவி...
சாஷ்டாங்கமாக விக்ரமன் காலில் விழுந்திருந்தான் ரவி. தன்னை மன்னித்துவிட சொல்லி கெஞ்ச, அவனோ மறுத்து விட்டான்.
“என் கோட்டைக்குள் வந்து, எனக்கே எதிராக குழி பறித்த உன்னை, இனி ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். கெட் லாஸ்ட்...” என்று மீண்டும் உறும, அதற்கு மேல் வேறு வழியில்லாமல் ரவியும் வெளியேறிச் சென்று விட்டான்.
அவன் வெளியேறிச்
...
This story is now available on Chillzee KiMo.
...
லை என்று உணர்ந்து கொண்டீர்கள். அது போதும் எனக்கு... சரி நான் வருகிறேன்...” என்றவள், நீட்டியிருந்த அவன் வலுவான கால்களை தாண்டி நகர முயல, எட்டி அவள் கையை பற்றி தடுத்து நிறுத்தினான் விக்ரமன்...