Page 6 of 20
கொண்டு உற்று பார்க்க,
தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு, அதே சாய்ந்த நிலையில் நின்றவாறு இப்பொழுதும் அவளையே ரசித்து பார்த்திருந்தான் விக்ரமன்.
இனிமேல் அவனை பார்க்கவே முடியாது என்று ஏக்கத்தில் இருந்தவளுக்கு, இப்பொழுது அவனை அவளின் கண் முன்னே, அதுவும் மந்தகாச புன்னகையோடு பார்த்து இருக்க, பெண்ணவளுக்கோ உள்ளுக்குள் அப்படி ஒரு பரவசம்.
அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தவாறு.
அதைக் கண்டு அவன் புருவங்கள் ஆச்சரியத்தில் இன்னுமே ஏறி இறங்கின.
முதலாளி என்ற பயம் சிறிதும் இல்லாமல், அவனை முறைத்துப் பார்ப்பவனை கண்டு ஆச்சரியமாக இருந்தது விக்ரமனுக்கு.