Page 9 of 26
அந்த நியாபகத்தில் இன்றும் தன் தந்தையை அழைத்து இருக்க, பிறகுதான் நிதர்சனம் மண்டையில் உறைத்தது.
தந்தைக்கு தந்தையாய்...தாய்க்கு தாயாஉ தன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்த தந்தை...இப்பொழுது அவளுடன் இல்லை...ஏன் இந்த உலகத்திலயே இல்லை...
அதுவும் மனம் வேதனை பட்டு, தன்னை நினைத்து அவர் இதயம் துடிக்க துடிக்க இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார் என்று எ
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்றைய வேலைகளை ஆரம்பித்தாள்...
தன்னுடைய அறையை ஒதுக்கி வைத்தவள் பெயருக்கு எதையோ சமைத்து சாப்பிட்டுவிட்டு ஒரு திரைப்படத்தை ஓடவிட்டு அதன் முன்னே அமர்ந்து கொண்டாள்...