Page 14 of 26
அனல் கக்கும் பார்வையுடன் அவளின் பக்கத்தில் பார்க்க, அங்கே அதே பாவமான முகத்துடன் நின்றிருந்தான் ப்ரியமித்ரன்...!
அன்று அவனுமே காலையில் ஓய்வு எடுத்தவன், பின் முடிக்கவேண்டிய அலுவலக வேலைகளை முடித்து விட்டு, ஓய்வாக படுத்திருந்தான்...
அப்பொழுது அபிலயா வெளியில் கிளம்புவதாக அவனுக்கு தகவல் வர, உடனே அவனும் அவசரமாக கிளம்பி அங்கு வந்திருந்தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
தனால் தான் கேட்கிறேன் அபிலயா... ஒரே ஒரு வார்த்தை...ஓ...கே... என்று வெறும் இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான்...
அதை சொல்லிட்டீங்கனா, உங்க பின்னாடி நான் சுத்த மாட்டேன்... அதற்கு