Page 24 of 28
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே
என பாட அந்த பாடல் ஏனோ தனக்காகவே பாடியிருப்பதாக அப்போது நினைத்த விக்ரமன் ஆசையாக அகிலாவை பார்க்க அவளோ அந்த பாடலுடன் தன்னையும் அவனையும் ஒப்பிட்டு பார்த்து ஒரு டூயட்டையே கற்பனையாக மனதில் கண்டுக் கொண்டிருந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவசரமாக விலகி நேராக கன்டக்டரிடம் வந்தாள்
”அண்ணா இந்த பஸ் எங்க போகுது” என கேட்க அவரோ
”மகாபலிபுரம்” என சொல்ல அதிர்ச்சியில் உறைந்தவள் உடனே அவரிடம்