Page 34 of 46
”எனக்காக நீ இவ்ளோ தூரம் அதுவும் ஆபத்தான வேலையில இறங்கினதை நினைச்சா பெருமையா இருக்கு சுந்தரி” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்க அவளும் அவனை நெருங்க அதற்குள் தாத்தாவோ கலக்கத்துடன்
”நான் இருக்கேன்” என அலறியேவிட்டார்.
அதில் இருவரும் அதிர்ச்சியில் பிரிந்தனர், அதிலும் சுந்தரி சட்டென அடுப்படிக்கு ஓடினாள். சுந்தரனோ நல்லபிள்ளையாக தாத்தாவின் பின்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
யே போதும்ங்க, வேணும்னா கண்டிப்பா கேட்கறேன்ங்க இன்னுமா நீங்க காபி சாப்பிடலை” என சொல்லிக் கொண்டே
”சுந்தரி காபி கொண்டாம்மா இவங்களை இப்படியா காக்க வைப்ப” என கூற அவளும்