Page 2 of 22
”யார்டா இந்த பொண்ணு” என கேட்க இளமதியும் புதிதாக வந்திருந்த ரகுவரனை பார்த்து குழம்பினாள். ஆனாலும் அவனை பற்றி பெரிதாக கண்டுக் கொள்ளாமல் நந்தாவின் பக்கத்தில் உரிமையாக சென்று அமர்ந்ததோடு அவனிடம் தான் அணிந்திருந்த நகைகளை காட்டி
”நந்தா மாமா நான் எப்படியிருக்கேன், இந்த நகைகள் எல்லாம் சூப்பராயிருக்கு மாமா” என சொல்ல அவ்வளவு நெருக்கத்தில் இருந்த இளமதியி
...
This story is now available on Chillzee KiMo.
...
”அது எதுக்கு உனக்கு, விலையை பத்தி நீ யோசிக்காத, கையை நீட்டி எதை வேணும்னாலும் கேளு நான் உனக்கு வாங்கித்தரேன்” என அவளின் அழகில் மயங்கி வார்த்தைகளை விட அவளும் புன்னகைத்தபடியே