Page 6 of 22
”ஒண்ணும் வேணாம் விலகிப் போ”
”முடியாது” என சொல்லி இன்னும் நந்தாவை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அவனோ சோர்ந்துப் போய்
”டேய் முடியலைடா யார்டா இந்த பொண்ணு” என இறுதியில் பரிதாபமாக கேட்டான் ரகு
அதைக்கேட்டதும் நந்தாவோ இளமதியை பற்றின கதையை சொல்ல ஆரம்பித்தான் அவளை முதல் முதலாக கடற்கரையில் கண்டது, அவளை பத்திரமாக பாட்டியிடம் ஒப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் அழகை வெகுவாக ரசித்தான் மெல்ல சிரித்தான். அவனுக்கு இப்போது இளமதியை மிகவும் பிடித்துவிட்டது.
ஆனால் அவளுக்கோ அவனது சிரிப்பை பிடிக்கவில்லை, தன்னை குட்டிச்சாத்தான் என்றானே