Page 3 of 22
”உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா மாமா” என மீண்டும் கேட்க அந்த சமயம் நந்தா தன்னை மறந்து ஆம் என்பது போல் தலையாட்டி வைக்க அதில் அவள் உற்சாகமானாள் இரண்டாவது முறையாக அவனை கட்டியணைக்கவும் அதை ஏற்பது போல் நந்தாவும் தனது கைகளால் அவளை அணைக்க முயல தடுத்தான் ரகுவரன்
”டேய் நந்தா” என சத்தமாக அழைக்கவே சட்டென நந்தா இயல்புக்கு வந்து தன் மீதிருந்த இளமதியை விலக்கிவிட்டு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
மதி” என்றான் அமைதியாக
”ஏன்டா பேரை மட்டும் சொன்னா எனக்கு எப்படி புரியும் தெளிவா சொல்டா யார்டா இந்த பொண்ணு, பக்கு பக்குங்குது, நீ வேற திருட்டு முழி முழிக்கற சரியில்லையே உண்மையை