(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

“மலரு ஒரு பொண்ணு அதனால விலகிட்டானாங்க”

  

”இல்லை மலரை பார்த்ததும் அவனுக்கு அவள் குடும்பத்துக்கு நடந்த அநியாயம் கண்ணு முன்னாடி வந்திருக்கும், கந்தனை கொன்னது, அவனை காதலிச்ச காரணத்தால மலருக்கு பிடிக்காத மணவாழ்க்கை அமைஞ்சது, மெய்யப்பன்தான் அவள் அப்பா அம்மாவை உசுரோட எரிக்கப் பார்த்தது அது கூட தெரியாம மெய்யப்பனோட உசுருக்காக மலர் குறுக்க நின்னது, அந்த நிமிஷம் மலர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை கேட்டா கடகடன்னு பேசிடறா, இவன்தான் தயங்கறான்”

  

”அவனுக்கு உங்க மேல பயம் அதிகம் அதான்”

  

“அவன் இந்த ஊரை ஆளுவேன்னு சொன்னப்ப நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.