(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

ஆனா, அதெல்லாம் சும்மான்னு சொன்னப்ப ஏமாற்றமாயிடுச்சி தெய்வானை”

  

”கவலைப்படாதீங்க என் ராசாதான் இந்த ஊரை ஆளுவாரு, முதல்ல ஒரு யானையை வாங்கனும்”

  

“யானை மேலயே நீ கவனமா இருக்கியா சரியா போச்சி, யானை வந்தாலும் 6 மாசம் கழி்ச்சித்தான் நான் வாரிசு யார்ன்னு சொல்வேன்”

  

“தாராளமா சொல்லுங்க நான் யானையை வாங்கி அதுல என் ராசாவை உட்காரவைச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

தரி ராணியாட்டம் இருக்கனும், அப்படியொரு தகுதி அவளுக்கு இருக்கான்னு நான் சோதிக்கப் போறேன், என் சோதனையில அவள் ஜெயிக்கனும் அப்பதான் அவளுக்கு என் பேரனை தருவேன்” என்றார் உறுதியாக அதைக் கேட்ட தாத்தாவோ

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.