Page 6 of 10
“ம்...”
சங்கீதாவின் மடியில் தலை வைத்து படுத்த சாந்தியின் கண்கள் அதற்காகவே காத்திருந்தது போல் கண்ணீர் மழையை கொட்டத் தொடங்கியது. அவளின் மனநிலையை புரிந்தவளாக அழுது முடிக்கட்டும் என்று அமைதியாக காத்திருந்தாள் சங்கீதா. கடந்த சில நாட்களாகவே மனதில் அடைத்து வைத்திருந்த சோகத்தை எல்லாம் அழுது தீர்த்து விட விரும்புவது போல் அழுத சாந்தி, பல மணித்துளிகள் கழ
...
This story is now available on Chillzee KiMo.
...
..”
சங்கீதாவின் குரலில் இருந்த விரக்தி மனதில் பட, அவசரமாக எழுந்து அமர்ந்து, அவளை நேராக பார்த்தாள் சாந்தி.
“என்ன பேசுற சங்கீ? ஜெய் மாதிரி ஒரு நல்ல கணவர்...”