Page 2 of 9
பிரிந்து சென்று விடாமல் ஒன்றாகவே வெளி உலகிலும் இருந்தனர். சாந்திக்கு வங்கியில் வேலை கிடைக்க, அந்த கிளைக்கு பக்கத்திலேயே இருந்த மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக சேர்ந்தாள் சங்கீதா.
இருவரும் சற்று தொலைவில் இருந்த விடுதியில் ஒன்றாக தங்கி இருந்தனர். சந்தோஷம், துயரம், கவலை என அனைத்தையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்துக் கொண்டு வாழ்ந்த அந்த தோழிகள் பிரச்சனை என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
தோழிகளுக்கு நடுவில் வேறு ஒருவரும் வந்ததில்லை... ஜெய்யிடம் கூட சங்கீதா எளிதில் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. சிறு வயது முதலே மதர் சொல்லி வளர்த்த ஆண்களிடம் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வை