Page 3 of 19
ஆனால் இவள் மட்டும் விதிவிலக்காக நிற்கிறாள்..!
ஏன் அடிக்கடி என் மனம் அவளை நினைத்துக் கொள்கிறது என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன் அதற்கு மேல் அதை நோண்ட வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டான் விக்ரமன்.
ஆனாலும் மாசு மருவற்ற, பளிச்சிட்ட, அவளின் புன்னகை முகம் அடிக்கடி கண் முன்னே வந்து நிற்கிறது.
...
This story is now available on Chillzee KiMo.
...
மட்டும்தான் கவனமாக இருப்பான்.
மகியும் வேலை சம்பந்தமாக மட்டும் தான் அவனிடம் பேசுவாள். எப்பொழுதும் மற்றவர்களிடம் வளவளக்கும் அவளால் பேசாமல் இருப்பது ரொம்பவுமே கஷ்டமாக இருக்கும்.