Page 11 of 67
”இப்படி சொன்னா எப்படி”
”வேற எப்படி சொல்றது”
”நான் சொன்ன மாதிரி சொன்னா நான் சந்தோஷப்படுவேன்” என இழுத்துச் சொல்லிவிட்டு அவளையே ஏக்கமாக பார்க்க அவளோ வெட்கத்துடன் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
இருவரின் கண்களும் கலந்தன காதல் பார்வையுடன் அவனை நெருங்கி தன் இரு கையிலும் அவனை ஆரதழுவிக் கொள்ள சுந்தரனுக்கு சொர்க்கத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சதும் பலகாரம் தருவியா” என்றான்
”கண்டிப்பா தரேன்”
”கூடவே”
”கூடவே”
”இல்லை கூடவே”
”என்ன”