Page 23 of 67
பெரிசில்லை மாமா உறவோட வரனும்னு அம்மா ஆசைப்படறாங்க அதான் அந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு அப்படியே மணிமேகலையை பார்த்துட்டு அவள் என்ன நினைக்கறாள்னு கேட்டுட்டுப் போக வந்தேன் மாமா” என சொல்லவும் அவருக்கு குதூகலமாக இருந்தது
”என்ன சுந்தரா நீ எவ்ளோ பெரிய விசயம் இது, தனியா வந்திருக்க குடும்பமா வந்து பொண்ணு பார்த்திருக்கலாமே”
”கண்டிப்பா ஒரு நா
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிக்குவேன்” என சொல்ல அஞ்சப்பன் உடனே புரிந்துக் கொண்டு
”நல்ல செய்தி கண்டிப்பா கிடைக்கும் சுந்தரா” என சொல்ல சுந்தரனோ
”குமரன் எங்க மாமா“ என கேட்க