Page 25 of 67
என சொல்ல சுந்தரனோ குமரனை தேடினான்
”குமரா” என அழைக்கவும் செய்தான் அவன் வந்தபாடில்லை, சுந்தரன் அஞ்சப்பனை பார்த்து
”என்னதான் சின்னப்ப பழக்கமே இருந்தாலும் என்னை வைச்சிக்கிட்டு குமரனை இப்படி மணிமேகலையோட தனியா பேச வைக்கறது எனக்கு சரியா படலை மாமா” என சொல்ல அவருக்கு புரிந்துவிட்டது உடனே
”மணிமேகலை மணிமேகலை இங்க வா
...
This story is now available on Chillzee KiMo.
...
”மேகலை என்னை நீ கைவிட்டேன்னா என் உசுரு நிக்காது, என்னை ஏமாத்திடாத, என்னை ஏத்துக்க” என கெஞ்சினான்
அவளோ இத்தனை நாளும் குமரனை வெறும் அத்தை மகனாக பார்த்து சீண்டி