(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”சே சே நீங்க வந்தது போய் பிடிக்கலைன்னு சொல்வேனா மாமா, என் மனசுல பட்டதை சொன்னேன்”

  

”வள்ளியை போலவே நல்லா வாயடிக்கற அவளுக்கு நீ துணையா இருப்பியா“

  

”கண்டிப்பா மாமா ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு கல்யாணம் ஆகனுமே“

  

”அதுக்காகதான் வந்தேன் மணிமேகலை, நாளைக்கு பின்னாடி நான் குடும்பமா வந்து உன்னை பார்த்து பேசறதுக்கு முன

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டும் என ஆசைப்பட்டவர் அவர்தான், அதனாலேயே அவளுக்கான சடங்கில் குமரனை வைத்தே முறைசெய்தார் ஆனால் இன்று சுந்தரனே தன் வீட்டு படி ஏறி வந்து பெண் கேட்கையில் ஒரு நிமிடம் மனம் தடுமாறிவிட்டார்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.