Page 30 of 67
ஆனால், இப்போது மகளின் பேச்சில் அவருக்கும் அமைதி நிலவியது. சுந்தரனோ இதை தெரிந்தே வந்திருந்தபடியால் பெரிதாக ஏமாற்றமோ கோபமோ கொள்ளாமல் கலகலவெனச் சிரித்தான். அவனின் சிரிப்பைக் கண்டு அனைவரும் குழம்ப மணிமேலையோ
”என்ன மாமா சிரிக்கறீங்க, நான் சொன்னது பொய்யில்லை”
”அதுக்கில்லைம்மா குமரனை பத்தி எனக்குத் தெரியும் அவன் ஊர் பொண்ணுங்களை ரசிக்கறவன், இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல மணிமேகலையோ குமரனை கோபமாக பார்த்து
”ஓ அப்ப நான்தான் உங்க உசுருன்னு சொன்னதெல்லாம் பொய்யா மாமா”
”இல்லை இல்லை இப்பவும் சொல்றேன் நீதான் என் உசுரு”