Page 26 of 57
நம்மளை விட்டு விலகிட்டாங்க, இப்ப நாம என்ன செய்தாலும் நமக்கு துணையா யாரும் இல்லைங்கறதால நமக்குப் பிரச்சனை வரும், எது செய்தாலும் உடனே செய்ய வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்”
“அஞ்சப்பன் இல்லைன்னா என்ன நம்மால நாம நினைச்சதை செய்ய முடியாதா”
”செய்யலாம் ஆனா பக்கபலமா ஆட்கள் தேவை மலரு, புரிஞ்சிக்க இப்போதைக்கு அமைதியா இரு, பெரியவர் வீட்ல என்ன நடக்குது
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”பொறு மலரு பொறு, அவன் வாரிசாக மாட்டான், அதுக்கு நான் உறுதி ஆனா, உடனே அவனை எதிர்க்க கூடாது, முதல்ல அவனோட பலவீனத்தை நாம தெரிஞ்சிக்கனும்”
”அவனோட பலவீனம்னா அவனோட குடும்பம்தானே”