Page 21 of 57
”தாராளமா சுந்தரா இனி உன் வாழ்க்கையில நான் தலையிடமாட்டேன்” என சொல்ல அதற்கு சுந்தரனும் பெருந்தன்மையாக
”இதுதான் கடைசி வாய்ப்பு மாமா, இதுக்கப்புறம் நீங்க தப்பு செய்தா கருப்புசாமி சொன்னாலும் நான் உங்களை மன்னிக்க மாட்டேன்” என தீர்த்து சொல்லிவிட்டு தன் அறைக்குச் செல்ல முயன்றவனை தடுத்தார் தாத்தா
”சுந்தரா நில்லுப்பா” என சொல்ல சுந்தரனும் நின்றான
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தா”
”நீ என்ன கேட்டாலும் சரி நான் முடியாதுதான் சொல்வேன்” என சொல்ல பாட்டியோ புரியாமல்
”என்னங்க இது, அவன் இன்னும் எதையும் சொல்லலை, நீங்களா ஏன் இப்படி பேசி