Page 19 of 57
”என்னம்மா சிரிக்கற எங்களைப் பார்த்தா உனக்கு பயமாயில்லை”
”அட போங்கண்ணா உங்களோட இந்த பொய் கோபத்தை சின்ன பிள்ளை கூட கண்டுபிடிச்சிடும்”
”ஆனா என் மாமா அந்தளவுக்கு புத்திசாலி கிடையாது, அவரால கண்டே பிடிக்க முடியாது நீ வேடிக்கை மட்டும் பாரு சிரிச்சி மட்டும் வைக்காதம்மா வா வா” என அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் சுந்தரன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது நீங்க செஞ்சது தப்பில்லை, துரோகம், அதுக்கு மன்னிப்பே கிடையாது” என உறுமினான்.
அதைக்கேட்டு அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள், தாத்தாவோ அமைதியாக இருக்க, சுந்தரன்