Page 16 of 57
நான் மலருக்கு துரோகம் செய்துட்டேன், என் பொண்ணு வயசுள்ளவளை போய் மெய்யப்பனுக்கு கல்யாணம் செய்து வைச்சேன், சே நான் பாவி பாவி பெரிய பாவம் செய்துட்டேன், அந்தப் பாவத்துக்கு தண்டனையாதான் மலர் எனக்கே துரோகம் இழைச்சிட்டா, அவள் என்னைப்பத்தி என்ன வேணும்னாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை ஐயா, இனி நான் அவன்கிட்டயே போக மாட்டேன்” என்றார் உறுதியாக
”மலர்க்கு நீ செய்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இனி மெய்யப்பனுக்காக பேச மாட்டாங்க, தனித்து அவனால எதையும் செயல்படுத்த முடியாது ஐயா, சின்னப்பனும் அவனுக்கு துணையில்லை, இனி என்ன செய்தாலும் அவன் பார்த்து பத்திரமாதான் செய்யனும் ஆனா, மலர் விசயம்