(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நான் மலருக்கு துரோகம் செய்துட்டேன், என் பொண்ணு வயசுள்ளவளை போய் மெய்யப்பனுக்கு கல்யாணம் செய்து வைச்சேன், சே நான் பாவி பாவி பெரிய பாவம் செய்துட்டேன், அந்தப் பாவத்துக்கு தண்டனையாதான் மலர் எனக்கே துரோகம் இழைச்சிட்டா, அவள் என்னைப்பத்தி என்ன வேணும்னாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை ஐயா, இனி நான் அவன்கிட்டயே போக மாட்டேன்” என்றார் உறுதியாக

  

”மலர்க்கு நீ செய்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் இனி மெய்யப்பனுக்காக பேச மாட்டாங்க, தனித்து அவனால எதையும் செயல்படுத்த முடியாது ஐயா, சின்னப்பனும் அவனுக்கு துணையில்லை, இனி என்ன செய்தாலும் அவன் பார்த்து பத்திரமாதான் செய்யனும் ஆனா, மலர் விசயம்

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.