Page 15 of 57
திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து இன்று காலைவரை அமுதரசியிடம் இருந்த செருக்கு காணாமல் போய்விட்டது. அதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவர்
”அதை ஏன் என்கிட்ட கேட்கற, உன் அண்ணன் குடும்பம் வந்திருக்கு அவங்க வந்தாலே நீயே எல்லாம் செய்வியே என்னிக்கு என்னை கேட்டு செய்த“
”இல்லை அத்தை இனிமேல அப்படியில்லை, என் தப்பை நான் உணர்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி வைச்சிருக்காள்னும் தெரியலை, இதனால உனக்கும் மெய்யப்பனுக்கும் நடுவில விரோதம் வரும் போல இருக்கே”
”வந்தா வரட்டும் ஐயா அவனை நான் என் நண்பனா நினைச்சதே தப்பு பாவம் அவனுக்காக