(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து இன்று காலைவரை அமுதரசியிடம் இருந்த செருக்கு காணாமல் போய்விட்டது. அதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தவர்

  

”அதை ஏன் என்கிட்ட கேட்கற, உன் அண்ணன் குடும்பம் வந்திருக்கு அவங்க வந்தாலே நீயே எல்லாம் செய்வியே என்னிக்கு என்னை கேட்டு செய்த“

  

”இல்லை அத்தை இனிமேல அப்படியில்லை, என் தப்பை நான் உணர்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லி வைச்சிருக்காள்னும் தெரியலை, இதனால உனக்கும் மெய்யப்பனுக்கும் நடுவில விரோதம் வரும் போல இருக்கே”

  

”வந்தா வரட்டும் ஐயா அவனை நான் என் நண்பனா நினைச்சதே தப்பு பாவம் அவனுக்காக

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.