Page 18 of 57
”என்னையே விசாரிச்சா எப்படி சின்னப்பனையும் கொஞ்சம் விசாரிம்மா பாவம் அவன் உன்னை நினைச்சி எவ்ளோ கவலைப்பட்டான் தெரியுமா”
”என்னை நினைச்சா ஏன் அண்ணா”
“பின்ன நேத்து ஏதோ பாட்டி சமைச்சிட்டாங்க, இன்னிக்கு உன் சமையல்தானே சாப்பிடனும், அதை நினைச்சிதான் கவலையா இருக்கான்” என சொல்ல வள்ளி உடனே சின்னப்பனை கோபமாக பார்க்க அவனோ
”சே சே வ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல சுந்தரனும் சரியென தலையாட்டி தன் முகத்தை கோபமாக மாற்றிக் கொள்ள சின்னப்பனும் கோபமாக இருப்பது போல காட்டிக் கொள்ள வள்ளியோ இருவரையும் கண்டு கெக்கபெக்க என சிரிக்க அதைக் கண்ட சுந்தரனோ